மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை சனா அல்தாஃப். இவர் தனது 15 வயதிலேயே சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். பல படங்களில் நடித்து தன் அழகால் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். கடந்த 2019ம் ஆண்டில் சினிமாவில் இருந்து அவர் விலகினார். பிறகு 2014ம் ஆண்டில் ஹக்கீம் ஷாஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரால் சனா அல்தாஃப் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சனா அல்தாஃபுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி அவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். அந்த மேசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்களை சனா ஆதாஃப் தனது சமூக வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்களில், அன்புள்ள சனா எப்படி இருக்கிறீர்கள்? நான் சென்னையைச் சேர்ந்த பாலாஜி. தொழிலதிபர். உங்களுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன். இதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள் என்று அவர் வெளிப்படையாக கேட்டுள்ளார். மேலும் எப்போதும் என்னுடன் உங்களால் வர முடியும் என்பதையும் சொல்லுங்கள். என்று அதில் கூறியிருக்கிறார்.
துபாய் அல்லது மாலத்தீவுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் எனது இந்த ஆஃபர் பற்றி நன்றாக யோசியுங்கள் என்றும் அவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழிலதிபரின் லீலைகளை அம்பலப்படுத்திய நடிகை சனா அல்தாஃப் செயலலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…