பார்ப்பதற்கு அப்பாவி.. ஆனால் பின்னணியில் அசுர முகம்… 6 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று… மாற்றுத்திறனாளி நபர் செய்த் கொடூரத்தால் அதிர்ச்சி..!!

Spread the love

மிருகத்தனத்திற்கு என்று ஒரு முகம் கிடையாது; பார்ப்பதற்கு மிகவும் பலவீனமாகவும், பரிதாபமாகவும் தோற்றமளிக்கும் ஒருவரே சில சமயங்களில் கொடூரத்தின் உச்சக்கட்ட தாண்டவத்தை ஆடுகிறார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிருகுராம் மண்டல் என்பவர் காவலரின் மடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் எவருக்கும் பரிதாபம் தான் ஏற்படும். ஆனால், மனிதநேயத்தையே உலுக்கிப்போடும் வகையில் அவர் செய்துள்ள கொடூரமான செயலைக் கேட்டால், அந்தப் பரிதாபம் மறைந்து, அவர் மீது வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சும்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி, தனது தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பிருகுராம் மண்டல் ஏதோ ஒரு சாக்குப்போக்கு கூறி ஆசை வார்த்தைகளால் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அறையின் கதவை மூடிவிட்டு அந்த கொடூரன் சிறுமியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மற்றொரு சிறுமி இந்த அக்கிரமத்திற்கு முக்கிய சாட்சியாக மாற, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அந்த மாற்றுத்திறனாளி குற்றவாளி மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இரண்டு கால்களும் செயலிழந்து, பார்ப்பதற்குப் பலவீனமாகத் தெரிந்த இந்த மாற்றுத்திறனாளி குற்றவாளிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. உடல் குறைபாடு ஒருவரை நல்லவராக்கிவிடாது என்பதற்கும், தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு சான்றாகும்.

Soundarya

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

8 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

8 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

8 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

8 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

8 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

8 மணத்தியாலங்கள் ago