பாம்பை கண்டால் படையே நடுங்கும். அப்படி இருக்கும்போது ஒரு சிறுவன் பாம்பை வைத்து விளையாடிய காட்சி அனைவரையும் பதற வைத்தது. சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோவில், ஒரு சிறுவன் நடுரோட்டில் குறும்புத்தனமாக கயிற்றால் கட்டப்பட்ட பாம்பை இழுத்துக் கொண்டு ஓடினான். அந்தப் பாம்பை பார்த்ததும் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் சிறுவன் அந்த கயிறை பிடித்துக் கொண்டே ஓடினான். அந்தப் பாம்பு உண்மையானதா போலியானதா என்பது தெரியவில்லை. அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடமும் உறுதி செய்யப்படவில்லை. சிறுவனின் குறும்பு செயலை பார்த்து பலரும் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…