பீஹார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள ‘பிரசாத்’ என்ற தனியார் ஹாஸ்பிடலில் அதிகாலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருந்த 10 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுத் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், நாட்டை உலுக்கும் வகையில் அடுத்த கோர விபத்தாக இந்த மருத்துவமனைத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…