90ஸ் களில் மிகவும் பிரபலமான முன்னணி ஹீரோயின்கள் தன் அப்பா உடன் எடுத்த அழகிய புகைப்படங்கள் .
1.ரோஜா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.இவர் தந்தை நாகராஜ ரெட்டி.
2.ஜோதிகா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னின் நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. இவர் காற்றின் மொழி, சரவணன், மன்மதன், திருமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தந்தை சந்தர் சதானா.
3.சினேகா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சினேகா. இவரை அனைவரும் சிரிப்பழகி என்ற செல்ல பெயரால் அழைப்பார்கள். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.இவர் தந்தை இராசாராம்.
3.ஷாலினி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஷாலினி. இவர் திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்காமல் தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். இவர் தந்தை பாபு.
4.மீனா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் முத்து திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தந்தை துரைராஜ்.
5.திரிஷா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இவர் தந்தை கிருஷ்ணா அய்யர்.
6. பூமிகா:
‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பூமிகா. இவர் தந்தை ஒரு இராணுவ அதிகாரி.
7.அசின்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அசின். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ஜோசப் தொட்டும்கல்.
8.தேவயானி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி. இவர் தந்தை konkani.
9.சிம்ரன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தந்தை அசோக் நெவில் .
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…
தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…
மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…