“பள்ளிகள் திறந்த முதல் நாளே” தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. தமிழக அரசின் உத்தரவு..!!

Spread the love

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய தினமே அனைத்து மாணவர்களுக்கும் எவ்விதத் தடையுமின்றி புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

புத்தக விநியோகப் பணிகளில் எந்தவொரு தொய்வும் ஏற்படக் கூடாது என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலிருந்தே தங்களது படிப்பைத் தடையின்றித் தொடங்குவதற்கு ஏதுவாக இந்த விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Soundarya

Recent Posts

10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்…. ஜெகதீஸ்வரி விக்கெட் அவுட்?…. கசிந்தது ரகசிய லிஸ்ட்…. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவது உறுதியாகி உள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், துறைகளின்…

50 seconds ago

“வேகமா போகாதீங்க…” காதில் வாங்காத டிரைவர்… பெங்களூருவில் அரங்கேறிய கொடூர சம்பவம்… ஆடியோ கிளிப் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கிளம்பிய கொந்தளிப்பு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பைசாந்திராவில் இருந்து தொம்ளூர் பகுதிக்கு செல்வதற்காகச் சானி கிருஷ்ணா என்ற இளம்பெண் ரேபிடோ பைக் டாக்சியைப்…

3 minutes ago

“கரூர் to கோவை”…. செந்தில் பாலாஜி கையில்தான் சாய்ஸ்…. ஸ்டாலின் போட்ட அந்த ஒரு மாஸ் ‘கண்டிஷன்’… கடுப்பில் மா.செ.,க்கள்….!

திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்…

7 minutes ago

திக்.. திக்..! கூரையில் நின்ற ஸ்கார்பியோ…! மாடிக்கு கார் எப்படி போச்சு?… இணையத்தை அதிரவைக்கும் விசித்திர வீடியோ…!!

பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தனது மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பாதுகாப்பாக வைக்கச் செய்த…

9 minutes ago

“அரசியல் பேசுனா நோ என்ட்ரி”…. கதவை பூட்டிய ராமதாஸ்.. கதறும் உடன்பிறப்புகள்…. தைலாபுரம் தோட்டத்தில் திடீரென வைக்கப்பட்ட அந்த போர்டு….!

பாமக நிறுவனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ், கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில், தனது 88-வது…

10 minutes ago

புதுச்சேரியில் இறங்கும் கைலாசா அதிபர்?…. நித்யானந்தாவுக்கு Z+ செக்யூரிட்டி கோரும் சீடர்கள்…. சட்டசபையில் நடந்த திடீர் பரபரப்பு…..!

புதுச்சேரி அருகே ஏம்பலத்தில் அமைந்துள்ள தியான பீடத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து, இதில் பங்கேற்க 'கைலாசா' நித்யானந்தா…

14 minutes ago