பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய தினமே அனைத்து மாணவர்களுக்கும் எவ்விதத் தடையுமின்றி புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
புத்தக விநியோகப் பணிகளில் எந்தவொரு தொய்வும் ஏற்படக் கூடாது என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலிருந்தே தங்களது படிப்பைத் தடையின்றித் தொடங்குவதற்கு ஏதுவாக இந்த விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவது உறுதியாகி உள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், துறைகளின்…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பைசாந்திராவில் இருந்து தொம்ளூர் பகுதிக்கு செல்வதற்காகச் சானி கிருஷ்ணா என்ற இளம்பெண் ரேபிடோ பைக் டாக்சியைப்…
திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்…
பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தனது மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பாதுகாப்பாக வைக்கச் செய்த…
பாமக நிறுவனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ், கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில், தனது 88-வது…
புதுச்சேரி அருகே ஏம்பலத்தில் அமைந்துள்ள தியான பீடத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து, இதில் பங்கேற்க 'கைலாசா' நித்யானந்தா…