பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய தினமே அனைத்து மாணவர்களுக்கும் எவ்விதத் தடையுமின்றி புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
புத்தக விநியோகப் பணிகளில் எந்தவொரு தொய்வும் ஏற்படக் கூடாது என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலிருந்தே தங்களது படிப்பைத் தடையின்றித் தொடங்குவதற்கு ஏதுவாக இந்த விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…
மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பாஜாகவிலிருந்து விலகியிருப்பது பெரும்…
மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் விஜய் விட்டுக் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவோடு காங்கிரஸ் வேட்பாளராகப் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டார். வேட்புமனு…