#BREAKING: தற்காலிக தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்… சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..!!

By Soundarya on ஆவணி 12, 2025

Spread the love

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பொதுநலன் கருதியும், பணிப் பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் பணியாற்றியும் தற்காலிக தூய்மை பணியாளர்களின் பணி பாதுகாப்பு, பண பலன்கள் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.