லண்டனை சேர்ந்த விருஜ் படேல் என்ற நபர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருடைய மொபைல் போனை பழுது பார்த்தபோது அவருடைய பயங்கரமான பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. லண்டனை சேர்ந்த இவர் 13 வயதிற்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட பல பெண்களை பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார். அவருடைய சகோதரர் கிஷன் படேல், குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்தார். அவருடைய சாதனத்தை பழுது பார்க்கும் பணியின் போது குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வீடியோக்கள் கண்டறியப்பட்டது. அதில் விருச் படேலின் முகம் தெளிவாக தெரிந்ததை தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே இதில் தொடர்புடைய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சோதனையில் இளம் பெண்ணை வன்புணர்வு செய்யும் காட்சிகள் மற்றும் சிறுமியை ரகசியமாக படம் பிடித்த வீடியோக்கள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக கிஷன் படேலுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட விருஜ் படேலுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் முன் வருமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…