BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் அரசு புதிய உத்தரவு..!

Spread the love

தமிழகத்தில் சம வேலைக்குச் சம ஊதியம் கோரித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் போது, அவர்களைத் தன்னிச்சையாகப் பணியில் சேர்க்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டத்தை முடித்துவிட்டு வரும் ஆசிரியர்களை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) முறையான அனுமதியின்றி மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை மீறி வட்டாரக் கல்வி அலுவலர்களோ அல்லது பள்ளித் தலைமை ஆசிரியர்களோ ஆசிரியர்களைப் பணியில் சேர்த்தால், அவர்கள் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் கடந்த 26 நாட்களாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், இந்தப் புதிய உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், கல்வித்துறையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒருபுறம் ஆசிரியர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மறுபுறம் நிர்வாக ரீதியான கட்டுப்பாடுகளைக் கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

டீ குடிக்க கூப்பிட்ட பெண்… வீட்டிற்குள் காத்திருந்த எச்.ஐ.வி பேரதிர்ச்சி… 70 வயது முதியவருக்கு நடந்த கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தனது பைக்கில்…

10 minutes ago

ஒருவழியா முடிவுக்கு வந்த பஞ்சாயத்து…. “இனிமேல் அந்த பேச்சுக்கே இடமில்லை”… இபிஎஸ், ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

: அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான…

21 minutes ago

“இந்த பாவத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க” 12 ஆண்டுகால சித்திரவதை.. மகளைத் தாக்கிய கணவனை.. தாய் செய்த கொடூரம்..!!

நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…

31 minutes ago

“மெழுகுவர்த்தி பஞ்சாயத்து” இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல… மேயர் பிரியா பரபரப்பு விளக்கம்..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…

42 minutes ago

குழந்தை பிறந்த 10 நாளில்.. மருத்துவரின் ஆலோசனையும் மீறி வந்த என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. எம்எல்ஏ பல்லவி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்…

46 minutes ago