பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்ணை டாக்ஸி ஓட்டுநர் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து நொடிப் பொழுதில் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பெண்ணைக் காப்பாற்றிய உடன் போலீசார் விரைந்து வந்து அப்பெண்ணை மேலே இழுத்து பாதுகாத்தனர். அப்பெண்ணைப் பற்றிய எந்த ஒரு அடையாளமும் விவரங்களும் இதுவரை தெரிய வரவில்லை.
52 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து உள்ளனர். டாக்ஸி டிரைவரை ஹீரோ என்று புகழ்ந்தும் வருகிறார்கள். மனிதாபிமானத்தோடு செயல்பட்ட டாக்ஸி டிரைவருக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…