தனிக்கட்சி எல்லாம் கிடையாது… அமித்ஷாவுக்கு ஓபிஎஸ் கொடுத்த வாக்கு… திண்டாடும் இபிஎஸ்… வெளியான பரபரப்பு தகவல்…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவுக்கு இந்த தேர்தல் மிகவும் சவாலானதாக இருப்பதால் கவனத்துடன் கையாண்டு வருகிறது. ஆனால் அதிமுகவின் நிலைமை வரும் தலைமை வெறி அதனை சறுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம் முக்கிய தலைவர்களின் விலகலும் மாற்றுக் கட்சியில் இணைவதும் அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஈபிஎஸ் இரட்டை இலையின் வாக்கு எப்போதும் மாறாது என கூறி வருகின்றார்.

பாஜக அதிமுகவுடன் கூட்டறியில் இருந்து வரும் நிலையில் இ.பி.எஸ்க்கு எதிராக இருப்பவர்களை அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் அவருடன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் அவர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். ஆனால் இவர்களின் இந்த சந்திப்பில் பேசியது குறித்து பாஜக வட்டாரங்கள் வேறு சில தகவல்களை கூறுகின்றன.

அதாவது ஓபிஎஸ், நான் தனி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும் பாஜகவில் இணைய போவதாகவும் கூறி இருக்கிறார். மேலும் முக்குலத்தோர் வாக்குகள் ஓபிஎஸ்-க்கு அதிக அளவில் இருப்பதால், பாஜகவை தமிழகத்தில் நிலைபெற வைப்பது என்னுடைய பொறுப்பு என்றும் அவர் அமித்ஷாவுக்கு வாக்கு கொடுத்துள்ளார். இவருடைய இந்த நிலைப்பாட்டை அறிந்த ஈபிஎஸ் தற்போது அதிருப்தியில் இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றன. அதே சமயம் இந்த தகவலை உண்மையாகும் வகையில் இன்று ஜெயலலிதாவை நினைவிடத்தில் தனி கட்சி தொடங்கப் போவதில்லை என்று ஓபிஎஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“டார்கெட் நீங்க இல்ல.. அவருதான்”…. பேர மட்டும் சொல்லுங்க.. விட்டுறோம்….. போலீசாரின் அதிர்ச்சி ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்….!

சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…

3 minutes ago

“நானும் விஜய் ரசிகன்தான்”…. மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்…. கொந்தளிப்பில் அறிவாலயம்…. ஆடிப்போன ஸ்டாலின்…!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…

13 minutes ago

ரெய்டு நடக்கும் போது அன்பில் மகேஷ் கொடுத்த சீக்ரெட் கால்…. நேரில் விரைந்த கே.என். நேரு… கதவைச் சாத்திய போலீசார்…. அடுத்து நடந்த பரபரப்பு….!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…

25 minutes ago

“அவரு யாருங்க இப்போ?”… செல்வப்பெருந்தகையை வெளுத்து வாங்கிய பிரவீன் சக்கரவர்த்தி…. காங்கிரஸ் – தவெக கூட்டணியில் வெடித்த மோதல்…!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…

37 minutes ago

“அன்பில் மகேஷ் வீட்டில் 8 மணி நேர ரெய்டு”…. காரணமே இதுதானா?…. சற்றுமுன் அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி…. அரசியலில் அடுத்த புயல்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

47 minutes ago

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு…. யாருடைய குரல்வளையையும் நெறிக்கல…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த ‘ஷாக்’ ரியாக்ஷன்….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…

54 minutes ago