தமிழ்நாடு அரசு இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் நான் முதல்வன். 2026 ஆம் ஆண்டின் முதல் நிலை தேர்வு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை www.civilservicecoaching.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் பயிற்சி மையங்களில் 525 நபர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மதிப்பெண் பட்டியலின்படி மாவட்ட வாரியாக மாணவர்களை பிரித்துள்ளார்கள். சென்னை மையக்குழு பயிற்சிக்கு 225 நபர் முழு நேர பயிற்சிக்கும் மற்றும் பகுதிநேர பயிற்சிக்கு 100 பேரையும் தேர்வு செய்துள்ளார்கள். மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு முழு நேர பயிற்சிக்கு தல 100 பேர் தேர்வு செய்துள்ளார்கள். பயிற்சி மையங்களுக்கான கலந்தாய்வு சென்னை, இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் அனைத்துமே அசல் ஆவணங்கள் அவர்கள் இருக்க வேண்டும் முக்கியமாக முழு நேரம் அல்லது பகுதி நேரம் என குறிப்பிட வேண்டும். வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. செப்டம்பர் 9, 2025 முதல் செப்டம்பர் 14. 2025குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். முதற்கட்ட தெளிவு பட்டியல் செப்டம்பர் 17, 2025 ஆம் நாள் வெளியிடப்படும். செப்டம்பர் 22, 2025 மற்றும் செப்டம்பர் 23, 2025-ல் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சமர்ப்பிப்பு நடக்கும். விடுதி அறை ஒதுக்கீடு செப்டம்பர், 29 மற்றும் செப்டம்பர், 30. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு மற்றும் காப்பு தொகை செலுத்துதல் செப்டம்பர் 24, 2025. கலந்தாய்வு நடக்கும்: அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம், காஞ்சி, பசுமைவழிச் சாலை, சென்னை- 28.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…