ரேஷன் அட்டைகளில் மாற்றம்… இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

தமிழகத்தில் ரேஷன் அட்டைகளில் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும். அதன்படி ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையும் பிறகு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை என இரண்டு முறை மட்டுமே முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகிய பணிகளை செய்ய முடியும். புதிய ரேஷன் அட்டை பெற தனி சமையலறையுடன் வசிப்பவர்கள் ஆதார் எண்ணுடன் உணவு வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.