தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக ஒருபக்கம் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடும், அதிமுக மீண்டும் ஆட்சியை இந்தமுறையாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை திரைக்குப் பின்னும் முன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
அந்தவகையில் அதிமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சி தொடர்வதாக அக்கட்சியின் தலைவர் கே.கே.செல்வக்குமார் அறிவித்துள்ளார். சமீபகாலமாக சீமானுடன் கே.கே.செல்வக்குமார் மிக நெருக்கமாக இருந்ததால், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று பேச்சுக்கள் அடிப்பட்டது. அதேபோல திமுக மூத்த தலைவர்களும் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் கே.கே.செல்வக்குமார் அதிமுகவுடன் தொடர்வதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான இடங்களை கேட்டு பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…