EPS-க்கு காலையிலேயே இன்ப அதிர்ச்சி..! ADMK-வில் இணைந்த முக்கிய கட்சி… அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்..!!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக ஒருபக்கம் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடும், அதிமுக மீண்டும் ஆட்சியை இந்தமுறையாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை திரைக்குப் பின்னும் முன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் அதிமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சி தொடர்வதாக அக்கட்சியின் தலைவர் கே.கே.செல்வக்குமார் அறிவித்துள்ளார். சமீபகாலமாக சீமானுடன் கே.கே.செல்வக்குமார் மிக நெருக்கமாக இருந்ததால், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று பேச்சுக்கள் அடிப்பட்டது. அதேபோல திமுக மூத்த தலைவர்களும் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் கே.கே.செல்வக்குமார் அதிமுகவுடன் தொடர்வதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான இடங்களை கேட்டு பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

1 minute ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

5 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

6 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

10 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

12 minutes ago

“பணத்தைக் கொடுத்தா தான் வேலை!” சஸ்பெண்ட் ஆனவரிடமே ₹1.30 லட்சம் லஞ்சம். கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…

14 minutes ago