விருதுநகரில் போலீஸ்காரர் ஒருவர், கைம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள…
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்லாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 'டைடல் நியோ' (TIDEL Neo) மினி ஐடி பூங்காக்களுக்கு…
விருதுநகர் மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர், தனது மனைவி ராமுவின் வங்கித் கணக்கிற்கு வந்த மகளிர் உரிமைத்தொகையை அவருக்குத் தெரியாமல் எடுத்துச் செலவு செய்த விவகாரம்…
"விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் தான் வெற்றி வேட்பாளர், இதை யாராலும் மாற்ற முடியாது" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024…
திருநெல்வேலியிலிருந்து பொள்ளாச்சி நோக்கி 11 கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் ஒன்று, விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரைச் சேர்ந்த ராமசாமி (32) என்ற கொத்தனார், இன்று வேலைக்குச் சென்றபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடுரோட்டில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தில், வீட்டின் கேட் அதன் தூணுடன் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி விடுமுறை என்பதால்…
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு, வலுக்கட்டாயமாகப் பீடி…
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மைலி இலுப்பைக்குளம் கிராமத்தில் வசிப்பவர் பாண்டி. இவருடைய மகன் செந்தில்குமார். 18 வயதான இவர் அரசு ஐடிஐ யில் மெக்கானிக்கல் படித்து …