தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன்…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த…
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், தற்போது இப்போராட்டம் மனிதர்களுக்கு இடையிலான மோதலிலிருந்து மாறி, உயர் தொழில்நுட்ப ரோபோக்கள் மற்றும் ஆளில்லா…
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இருந்தபடி, சுமார் 5,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஷ்கர் (Kashgar) நகரில் இருந்த நோயாளிக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஷாங்காய்…
மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஆதித்யா ஜெயின், தனிமையில் வசிக்கும் அல்லது மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு பராமரிப்பு…
விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் ரோபோடிக் கபே அமைக்கப்பட்டது. இந்நிலையில் ரோபோ 40 வினாடிகளில் 4 வகை டீ, காபிகளைத் தயாரித்து வழங்கியது.…
பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்கள், உலக அளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளது. இதனால் பெங்களூரை தொழில்நுட்ப பூங்கா என்று அழைக்கப்படுகிறது.. பெங்களூரில் ரோபோ பயன்பாடு அதிகமாக உள்ளது ஓட்டல்களில்…
உலகத்தில் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக செல்லக்கூடியது சீனா. தற்போது சீனா ஒரு புதிய திட்டத்தை தீட்டியிருக்கிறது. அது என்னவென்றால் மனிதர்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டிகளில் மனிதர்களுடன் ரோபோக்களையும் ஓட…
இருபதாம் நூற்றாண்டு பிறந்ததற்கு பிறகு ரோபோக்களின் ஆதிக்கம் மனிதர்களின் வாழ்க்கையில் வர ஆரம்பித்து விட்டது. இன்னும் வரும் காலத்தில் ரோபோக்களின் வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.…