விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் ரோபோடிக் கபே அமைக்கப்பட்டது. இந்நிலையில் ரோபோ 40 வினாடிகளில் 4 வகை டீ, காபிகளைத் தயாரித்து வழங்கியது. அதனை குடித்து பார்த்து வாடிக்கையாளர்கள் ருசியைப் பாராட்டினர். அந்த கடைகளில் மாஸ்டர்கள் தேவையில்லை என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
விமான நிலையங்கள், ஐடி பூங்காக்கள், மால்கள், சுற்றுலாத் தலங்களில் 100 சதுர அடியில் ரோபோ ஸ்டால் அமைக்கலாம் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து இதைத் தயாரித்துள்ளனர். இதனால் விருப்பப்படி காபி கிடைக்கும். இதனையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விளக்க காத்திருப்பதாக கூறியுள்ளனர்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…