மாணவன் தற்கொலை

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்லாமல்…

3 மணத்தியாலங்கள் ago

“மன்னிச்சிடுங்க.. ரொம்ப தூரம் போறேன்!”… நீட் தேர்வு எழுதவிருந்த 22 வயது மாணவனின் உருக்கமான தற்கொலை… கதறும் பெற்றோர்..!!

மாணவர்களின் தற்கொலைகள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற வேதனையான கேள்வியோடு, ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நீட் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்த 22 வயது இளைஞர் உமேஷ்…

2 மாதங்கள் ago

“650 மார்க் எடுப்பேன்னு சொன்னான்”… மின்விசிறியில் சடலமாக மீட்ட மகன்… நீட் தேர்வால் வந்த விபரீதம்.. கதறும் பெற்றோர்..!!!

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி நீங்குவதற்குள், ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு மருத்துவ ஆர்வலர்…

3 மாதங்கள் ago

நாடே அதிர்ச்சி..! பள்ளி வளாகத்தில் தூக்கில் தொங்கிய மாணவன்… ஆசிரியர்கள் கொடுத்த டார்ச்சரே காரணம்… தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 6 பேர் மீது FIR..!!

கேரள மாநிலம் வடகேராவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 15 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 6 பேர் மீது…

7 மாதங்கள் ago

தேசிய போட்டியில் பங்கேற்க இருந்த மாணவர்…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. கதறிய பெற்றோர்… பகீர் பின்னணி…!!

மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் துப்பாக்கி சுடும் வீரராகவும் உள்ளார். இவரது மனைவி கிருத்திகா.…

10 மாதங்கள் ago

எல்லாரும் சேர்ந்து “தினம் தினம் ஓரினசேர்க்கை” டார்ச்சர் பண்ணுறாங்க… என்னால தாங்கவே முடியல… ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவனின் உருக்கமான கடிதம்..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சா புரத்தில் வசித்து வருபவர் கர்ணன். இவருடைய மகன் மாரீஸ்வரன். 21 வயதான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம்…

11 மாதங்கள் ago

“என்னை மன்னித்து விடுங்கள் அப்பா…” மருத்துவ மாணவனின் இறுதி கடிதம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஹிமான்ஷு காஷ்யப் (24) மாணவன் முதலாம் ஆண்டு M.B.B.S படித்து வந்தார். அவர் தன் கல்லூரி விடுதியில் தங்கி…

12 மாதங்கள் ago