எல்லாரும் சேர்ந்து “தினம் தினம் ஓரினசேர்க்கை” டார்ச்சர் பண்ணுறாங்க… என்னால தாங்கவே முடியல… ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவனின் உருக்கமான கடிதம்..!!

Spread the love

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சா புரத்தில் வசித்து வருபவர் கர்ணன். இவருடைய மகன் மாரீஸ்வரன். 21 வயதான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் பொறியியல் படித்து வந்துள்ளார். தங்கும் விடுதி ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலமாக திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரை சந்திப்பதற்கு மாரீஸ்வரன் அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரீஸ்வரன்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டா.ர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு  பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.

மேலும் மாணவரின் அறையில் சோதனை நடத்தியுள்ளார்கள். அப்பொழுது நோட்டில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கி உள்ளது .அதில் அறியாமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் தனக்கு தொடர்ந்து பாலில் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், அதை வீடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளதாகவும், தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறித்ததோடு தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலியையும் அவர்கள் பறித்ததாக குறிப்பிட்டு மனவேதனையை தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினால் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் இளங்கோவன்(20) அவருடைய நண்பர்கள் பாண்டீஸ்வரர், பவித்ரன், முத்துராஜா, ஆண்டனி, சஞ்சய் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“அரசாங்க சொத்துன்னு பார்த்ததில்லை.. டாஸ்மாக்கை தீ வச்சேன்”… பெரம்பூரில் ‘புரட்சி’ கிளப்பும் திலகபாமா… அதிர்ந்த தேர்தல் களம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…

9 minutes ago

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

20 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

21 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

27 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

34 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

39 minutes ago