உத்தரப் பிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில், தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கக் கோரி வாலிபர் ஒருவர் 30 அடி உயரத் தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், கணவர் ஒருவர் தனது மனைவியின் ஸ்கூட்டரில் ரகசியமாகப் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் (GPS) கருவியின் உதவியுடன், அவரது கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை…
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த அள்ளூர், அச்சக்குடி மேல காலனி தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (60). கோழிப் பண்ணை தொழிலாளியான இவருக்கு விவேக் (24) என்ற மகன்…
பொதுவாகவே நமக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாளில் அவர்களுக்கு தெரியாமல் இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென்று வாழ்த்து தெரிவிப்போம். அதன்படி கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளுக்கு அவருக்கு…
தெருநாய்களை தங்களுடைய வீட்டில் வைத்து மனைவி அதிக அக்கறை காட்டி வளர்ப்பதால் தங்கள் தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி 41 வயது நபர் ஒருவர் நீதிமன்றத்தில்…
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியில்…
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரையும் இரண்டு குழந்தைகளையும் தனது காதலனுக்காக விட்டுச் சென்றார். தனது மனைவி தனது காதலனுடன் ஓடிப்போன…
பெலக்காவி மாவட்டத்திலுள்ள மதினஹல்லி கிராமத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று முன்தினம் கூட்டுறவு வங்கிக்கான தலைவர் தேர்தல் நடந்தது. இதில் முதன்மை வேளாண்மை கடன் சங்கத்தில்…
கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் கடகோலா கிராமம் உள்ளது. அங்கு வசித்து வருபவர் பசவப்பா, மனைவி ஸ்ரீதேவி (22). பசப்பாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது, இதனால் தினமும் குடித்துவிட்டு…