மதுபோதை

மத போதனைக் கூட்டத்திற்கு வராததால் ஆத்திரம்… இளைஞரைத் தூக்கிச் சென்று அம்பேத்கர் சிலை முன் சித்திரவதை செய்த கும்பல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா (Auraiya) மாவட்டத்தில், பௌத்த மத போதனை நிகழ்ச்சியில் (Buddhist story event) கலந்து கொள்ளவில்லை என்பதற்காக இளைஞர் ஒருவர் மிகக் கொடூரமான…

2 நாட்கள் ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக் கையாள முயன்றபோது அந்தப் பெண் நிலைதடுமாறி…

3 நாட்கள் ago

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… மதுபோதையில் கார் ஓட்டிய டேவிட் வார்னர் கைது… பிஎஸ்எல் தொடருக்கு பாதிப்பா?.. பின்னணி இதுதான்…!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், சிட்னியில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…

2 வாரங்கள் ago

இந்தியாவிற்கே வெட்கக்கேடு..!. நடுரோட்டில் மதுபோதையில் இளம்பெண் அட்டூழியம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், சிவில் லைன்ஸ் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 மாதங்கள் ago

“எனக்கு சரக்கு தர மாட்டியா..?” அரிவாளுடன் நடுரோட்டில் அட்டகாசம்… பீதியில் தெறித்து ஓடிய மக்கள்…!!

பெங்களூரு அருகே உள்ள அனேகல் தாலுகாவின் கௌரென்ஹள்ளி கிராமத்தில், மது போதையில் நபர் ஒருவர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச்…

3 மாதங்கள் ago

தமிழகத்தில் பெரும் பரபரப்பு.. கத்தியுடன் தலைமை காவலரை ஓடஓட விரட்டிய இளைஞர்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் திருவிழாவின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை இளைஞர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை…

4 மாதங்கள் ago

மது போதையில் தள்ளாடிய ஜீன்ஸ் போட்ட தாய்… மகனை ஆட்டோவிலேயே விட்டுசென்றதால் அதிர்ச்சி… அடுத்து நடந்த சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரியில் நடந்த  சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.   பெண் ஒருவர் மதுபோதையில் தனது பிஞ்சு மகனை ஆட்டோவிலேயே விட்டுச் சென்றது அனைவரையும்…

4 மாதங்கள் ago

அடக்கடவுளே..! உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண்… பதறிப்போன காவல்துறையினர்… நடந்தது என்ன..? உபியில் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு பெண் காவல் நிலையம் முன் பரபரப்பை ஏற்படுத்தினார். தனது வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு வந்த…

7 மாதங்கள் ago

“மவனே என்கிட்டயே உன் வேலையை காட்டுறியா” டியூட்டியில் மதுபோதையில் இருந்த காவலர்… பொளந்துகட்டிய பெண்… வைரலாக பரவும் வீடியோ..!!

ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது போக்குவரத்து காவலரான ஸ்ரீநிவாச நாயக் என்பவர் பணியில் இருந்தபோது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது…

8 மாதங்கள் ago