மகள் கொலை

“5 நாள் மட்டும் வீட்ல இரு..” போலீஸ் பேச்சை நம்பி சென்ற மகளுக்கு நேர்ந்த கதி… தந்தை செய்த கொடூர ஆணவக்கொலை.. பதறவைக்கும் பின்னணி… !!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், காதல் திருமணத்தை ஏற்காத தந்தை தனது மகளையே தலையணையால் அமுக்கிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனு - கங்கா…

2 வாரங்கள் ago

காதல் திருமணம் செய்த மகள்… வீட்டிற்கு அழைத்து சென்று தந்தை செய்த ‘அந்த’ காரியம்… ஆந்திராவில் நள்ளிரவில் அரேங்கேறிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரசேனாவின் மகள் சவுதேஸ்வரி, தனது உறவினர் வீட்டுக்கு வந்த நாகராஜு என்பவரைக் காதலித்துள்ளார். இந்த காதலுக்கு தந்தை கடும்…

3 வாரங்கள் ago

கொடூரத்தின் உச்சம்.! இந்தியில் பேசியதால் 6 வயது மகளை கொன்ற தாய்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்போலி பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை அவரது தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட…

4 மாதங்கள் ago

“கொலை மிரட்டல் விடுகிறார்” 6 வயது மகளை கொடூரமாக கொன்றவர் மீது மனைவி பரபரப்பு புகார்..!!

சென்னை பரங்கிமலை அருகே கடந்த ஜூலை மாதம் 6 வயது மகளைக் கொடூரமாக கொலை செய்து கைதான தந்தை சதீஷ், ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் தங்களுக்கு…

6 மாதங்கள் ago

ஏற்கனவே 2 திருமணம், 4 பிள்ளைகள்… 3-ஆவது ஒருவரோடு தொடர்பு… மகளின் நடத்தையால் தடைபட்ட மகன் திருமணம்… ஆத்திரத்தில் கொலை செய்த தந்தை…!!

தேனி மாவட்டம் போடி பங்காருசாமி கண்மாய் கரை அருகே இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த…

7 மாதங்கள் ago

கை கூடாத திருமணம்.. மகளைக் கொன்று வீட்டிலேயே இறுதி சடங்கு செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்தவர்தான் பழனியப்பன் (55). இவர் கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா (50). இவர்களுக்கு கார்த்திகா , தனலட்சுமி…

8 மாதங்கள் ago