மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்போலி பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை அவரது தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சுப்ரியா பிரமோத் மமுங்கர், தனது மகள் மராத்தி பேசாமல் இந்தியில் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி இந்தியில் பேசியதைக் கேட்டு ஆத்திரமடைந்த தாய், கட்டுப்பாட்டை இழந்து சொந்த மகளின் உயிரைப் பறித்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…