போலீஸ் அதிரடி

“நிஜ ஜேம்ஸ் பாண்ட் காரா இது?”… சுவிட்ச் தட்டினால் நம்பர் மாறும்… பிஎம்டபிள்யூ ஓட்டுநரின் தில்லுமுல்லு அம்பலம்… போலீஸாரையே அதிரவைத்த ஹைடெக் மோசடி…!!!

ஹைதராபாத்தில் போக்குவரத்து அபராதங்களைத் தவிர்ப்பதற்காகத் தனது சொகுசு காரில் 'ஜேம்ஸ் பாண்ட்' பாணியில் உயர் தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தி, நம்பர் பிளேட்டை மாற்றிய பிஎம்டபிள்யூ (BMW) ஓட்டுநர்…

3 நாட்கள் ago

நடுரோட்டில் போதையில் பெண்ணிடம் செய்த லீலைகள்… 4 மாதங்களுக்கு முன் செய்த பாவம்.. காடுகளில் ஒளிந்திருந்த 4 பேர் சிக்கியது எப்படி?… ஜெய்ப்பூர் போலீஸின் அதிரடி வேட்டை…!!

ஜெய்ப்பூர் இஸ்கான் சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண்ணிடம், பைக் சாகசம் செய்தபடி போதையில் தவறாக நடந்துகொண்ட நான்கு சமூக விரோதிகளைக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.…

3 நாட்கள் ago

பகீர்!… சொந்த மகளையே நரபலி கொடுத்த தாய்.. நள்ளிரவில் காதலனுடன் சேர்ந்து செய்த கொடூரம்… ஜார்க்கண்டில் அரங்கேறிய பயங்கரம் சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள குசும்பா கிராமத்தில், தனது மகனின் நீண்ட நாள் உடல்நலக்குறைவை குணப்படுத்த 13 வயது மகளையே நரபலி கொடுத்த தாயின் கொடூரச்…

2 வாரங்கள் ago

மயிரிழையில் உயிர் தப்பிய இளம்பெண்… ரயிலில் அந்த முதியவர் செய்த அநாகரீகச் செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

போபாலிலிருந்து ஜபல்பூர் நோக்கி ரயிலில் பயணித்த ஜென்ஜி என்ற இளம்பெண்ணுக்கு, சக பயணி ஒருவரால் நேர்ந்த கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்…

2 வாரங்கள் ago

50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள்… வாலிபருடன் சேர்ந்து பெண் செய்த விபரீத வேலை… போலீஸ் அதிரடி… பகீர் பின்னணி…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற பெண் மற்றும் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாலாஜாபேட்டை…

3 வாரங்கள் ago

“அதை வீச மனசில்லை…” பிரிட்ஜை திறந்த போலீசார்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… கேரளா தம்பதியினர் செய்த அந்த ஒரு செயல்… அப்பார்ட்மெண்ட்டில் நடந்த பகீர் சம்பவம்!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த தம்பதியினரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது…

3 வாரங்கள் ago

“போதை தலைக்கேறிய ஆசாமி… பேருந்தில் அலறிய இளம்பெண்”… நள்ளிரவு பயணத்தில் அரங்கேறிய பயங்கர சம்பவம்… அதிரடியில் இறங்கிய பயணிகள்…!!!

பெங்களூரிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் திவ்யாவிற்கு ஏற்பட்ட பாலியல் அச்சுறுத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

4 வாரங்கள் ago

“பாப்பா கொஞ்சம் நில்லு” கையில் வைத்திருந்த அந்த பொருள்… அடுத்த நொடியே 6 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.? நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள வட்காவ்ன் பான் கிராமத்தில், பள்ளிச் சிறுமி ஒருவர் மீது நடத்தப்பட்ட ஆசிட் வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

4 வாரங்கள் ago

“சிறையில் இருந்து வந்த கையோடு மீண்டும் வெறிச்செயல்! – 14 வயது சிறுமியை சிதைத்த ‘காக்கா பாலாஜி’.. அதிரடியாக தூக்கிய தனிப்படை!”

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி ஒருவரை ரவுடி கும்பல் இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…

1 மாதம் ago