கர்நாடக மாநிலம் யாத்கீர் மாவட்டம் ஷாஹாபூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா முத்தவா, தன்னை ஒரு ஆன்மீகவாதியாகவும் "வாழும் சாமியார்" என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று…
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த இந்த விசித்திரமான சம்பவம் தான் வீடியோவாக வைரல் ஆகி…
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் பகுதியில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் குற்றவாளியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான்கு போலீசார் கலந்து கொண்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும்…
தாம்பரம், மணிமங்கலம் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக்கில் மது அருந்தி கொண்டு இருந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பார் உரிமையாளர் கார்த்திகேயன்…
கேரளா குன்னம்குளம் காவல் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை போலீசார் கடுமையாக தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் கடும்…
உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள குக்லி காவல் நிலைய எல்லைக்குள், பைகுந்தி ஆற்றின் கரையில் உள்ள காளி கோயிலுக்கு அருகிலுள்ள புதரில் புதிதாகப் பிறந்த குழந்தை கைவிடப்பட்ட…
நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மர்ம நபர்களை போலீசார்…