பீகார் மாநிலம் ஃபோர்பிஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சி.கே. ராஜ் என்ற பயாலஜி (உயிரியல்) ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு ஊசி போடும் முறையைக் கற்றுக்கொடுக்கத் தனது சொந்த உடலையே…
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ஹானி பகுதியில், காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு போலீஸார் தோண்டியெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரவிக்குமார் என்ற இளைஞர்,…
பீகார் மாநிலத்தில் பெண் பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், ஏழைப் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு அவரிடமிருந்து பணத்தைப் பறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 'unfiltered_uttarpradesh'…
உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வரும் வேளையில், பீகாரின் குர்சேலா பகுதியில் கோசி ஆற்றில் ஒரு ஏழை மனிதர் கடன் சுமையால் தற்கொலைக்கு…
பீகார் மாநிலம் சீவான் மாவட்டத்தில் உள்ள ஹசன்புரா சென்ட்ரல் வங்கி கிளையானது, தற்போது ஒரு வங்கி போலன்றி, அநாகரீகத்தின் இருப்பிடமாக மாறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள்,…
பீகார் மாநிலம் மாவட்டத்தில் மருத்துவ உலகையே அதிச்சியடையச் செய்யும் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நபர் ஒருவருக்கு, அங்குள்ள போலி மருத்துவர்…
பீகார் மாநிலம் போஜ்பூரில் திருமண மேடையில் மணமகன் காத்திருக்க, மணப்பெண் தனது குடும்பத்தாருடன் திருமணத்தை புறக்கணித்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான அந்தப்…