குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு தெருவோர உணவகத்தில் விற்கப்பட்ட பானிபூரியில் எலும்புத் துண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தின் ராணிப் பேருந்து நிலையம்…
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் அருகே உள்ள பஜ்தோ கிராமத்தில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானிபூரியைச் சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலையோரக் கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே கடையில் பானிபூரி…
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கடுமையான உடல்நலக் குறைபாட்டிற்கு ஆளான…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, வேலைக்குச் செல்லும் பலரது தூக்கத்தைக் கெடுத்துள்ளது. ஒரு சாதாரண பானிபூரி விற்பனையாளர் மாதம் சுமார் 90,000 ரூபாய்…
சில வலைப்பதிவர்கள் கோல்கப்பா சவால் வீடியோவை எடுத்துக்கொண்டிருந்தபோது, பானிபூரித் தண்ணீரிலிருந்து விசித்திரமான சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, ஒரு உயிருள்ள எலி அந்தத் தண்ணீருக்குள் மிதந்துகொண்டிருப்பதைக்…
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நபர் ஒருவர் வழக்கமான அளவை விட மிகப் பெரிய 'மெகா' கோல்கப்பாவைச் சாப்பிட முயற்சிப்பது பலரையும் கவர்ந்துள்ளது. அந்த…
கோவை அன்னூர் அருகே ஓரைக்கல்பாளையத்தில் வசிக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஹக் என்பவரின் 5 வயது மகன் ஹூமாயூன், பானிப்பூரி வாங்கித் தருவதாகக் கூறி கடத்தப்பட்டார்.…
உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில்பானிபூரி சாப்பிடும்போது ஒரு பெண்ணின் தாடை அப்படியே நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் பதிவான இந்த சம்பவம், நாடு முழுவதும் உள்ள…