சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பற்ற பயணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தப் பதிவில், ஒரு தனியார் பள்ளி பேருந்து…
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டிசம்பர் 10 முதல் அரையாண்டு தேர்வு தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 10 இன்று தமிழகத்தில் உள்ள…
தமிழகத்தில் தெரு நாய் கடி தொடர்பாக பள்ளிகளுக்கு அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நாய் கடியால் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி ஆசிரியர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ தெரிவிக்குமாறு…
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதில் அரசு கவனம்…
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்காக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் மாநில அளவிலான…
தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 10ஆம் தேதி திறனறித் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய பெயர், இனிஷியல்,…
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸின் கோட்வாலி கேட் பகுதியில் உள்ள சோக்னா கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் பாழடைந்த கூரை திடீரென இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று…
புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில்…
தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சூழல் அறிவோம் என்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டியை அரசு…