தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்காக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் மாநில அளவிலான கலை திருவிழா நவம்பர் 25 நாளை தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி கலை திருவிழா போட்டிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை கரூரிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 26 கிருஷ்ணகிரியிலும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திலும், 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…