செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரவீனும், அதே ஊரைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகியான ஏழுமலை என்பவரின் மகளும் கடந்த இரண்டு…
டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில், மனைவியின் குடும்பத்தினர் தாக்கியதில் வினய் குப்தா என்ற மென்பொருள் பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். வினய்க்கும், அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே குழந்தைக்கு…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் ரஞ்சன் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பச்சையப்பன்…
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் அண்ட்ரலு கிராமத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையை இளைஞர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அப்பகுதியில்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோவில் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டிபன் கடை நடத்தி வரும் மணியின் மனைவி ரமணி 42, கடந்த ஜூலை 24 அன்று…
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்த 20 வயது இளம்பெண், பஞ்சாப் மாநிலத்தில் சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட ஆணவக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கருணை அடிப்படையிலான அரசு வேலை மற்றும் குடும்ப சொத்தை அபகரிப்பதற்காக, 23 வயது இளம்பெண் ஒருவர் தனது சொந்த தாயையே கூலிப்படை வைத்து…
தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு, மனைவி கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்திப் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாமாபாத்…
புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேலி செய்து, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட ஜபல்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர்…