நாமக்கல்

பெண்ணிடம் நகையை பறித்த 2 இன்ஜினியர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. திடுக்கிடும் பின்னணி..!!!

நாமக்கல் மாவட்டம் கோனேரிபட்டியை சேர்ந்த ராஜா, மனைவி ஜெயலட்சுமி (52). இவர்கள் பூ மற்றும் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள். இருவரும் நேற்று புதுச்சத்திரம் அருகே உள்ள…

10 மாதங்கள் ago

எங்க வேணாலும் சொல்லு, இப்படித்தான் மண் அள்ளுவோம்.. தடுத்தா லாரி ஏத்திடுவேன்.. பெண் VAO அதிகாரி மீது தாக்குதல்.. பரபரப்பு சம்பவம்…!

அனுமதி இல்லாமல் மண்ணள்ளியவர்களை தட்டி கேட்ட பெண் விஏஓ அதிகாரியை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பாலமேட்டில் அனுமதி இல்லாமல் கிராவல்…

11 மாதங்கள் ago

நான் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கணும்னா… எல்லோரோட கிட்னியையும் தான் கழட்டனும்… DMK எம்.எல்.ஏ சொன்ன விஷயம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் தங்களுடைய கடன் பிரச்சினை தீர்ப்பதற்காக புரோக்கர்களின் தூண்டுதலின் பேரில் சட்டவிரோதமாக கிட்னியை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ கதிரவன் என்பவர்…

11 மாதங்கள் ago

சற்றுமுன்: தமிழகத்தை அதிரவைத்த சம்பவம்… மூன்று குழந்தைகள் கொடூர கொலை செய்த தந்தை..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தந்தை ஒருவர் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு பின் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.…

11 மாதங்கள் ago

“காதலை கைவிடாத மகள்” அரசு அதிகாரி மனைவியுடன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து…

12 மாதங்கள் ago

மகளின் காதல் திருமணம்.. மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட RTO ஆபிஸர்.. தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

நாமக்கல் மாவட்டம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை ஆன அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்து…

12 மாதங்கள் ago