நாமக்கல் மாவட்டம் கோனேரிபட்டியை சேர்ந்த ராஜா, மனைவி ஜெயலட்சுமி (52). இவர்கள் பூ மற்றும் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள். இருவரும் நேற்று புதுச்சத்திரம் அருகே உள்ள…
அனுமதி இல்லாமல் மண்ணள்ளியவர்களை தட்டி கேட்ட பெண் விஏஓ அதிகாரியை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பாலமேட்டில் அனுமதி இல்லாமல் கிராவல்…
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் தங்களுடைய கடன் பிரச்சினை தீர்ப்பதற்காக புரோக்கர்களின் தூண்டுதலின் பேரில் சட்டவிரோதமாக கிட்னியை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ கதிரவன் என்பவர்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தந்தை ஒருவர் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு பின் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.…
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து…
நாமக்கல் மாவட்டம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை ஆன அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்து…