நாமக்கல் மாவட்டம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை ஆன அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாமக்கல் தில்லைபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). இவர் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வரும் நிலையில் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய இவ்வாறு ஆறு மாதங்களுக்கு முன்பு இடமாறுதல் பெற்ற திருச்சி சென்றார்.
இவருடைய மனைவி பிரமிளா(50) ஆண்டாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இப்படியான நிலையில் நாமக்கல் அருகே வகுரம் பட்டியில் அதிகாலை 5 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…