நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் தீவிர மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர். நேபாளத்தில்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான் பணிபுரிந்துகொண்டிருந்த இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட அசாதாரண…
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலேஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள காஃபி தோட்டத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 24ஆம் தேதி…
பெங்களூரு தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட மடாபட்டணா பகுதியில் உள்ள கல் குவாரியில் வியாழக்கிழமை அதிகாலை நேரிட்ட பயங்கரப் பாறை சரிவு விபத்தில், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்…
தற்போது நிலவி வரும் கடுமையான கோடைகாலத்தில், மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளுக்குள் தஞ்சமடைந்து வரும் நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் திறந்தவெளியில் கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்து…