உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 50 வயதான மன்வேந்திர சிங்…
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், வழக்கறிஞர் ஃபரூக் என்பவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாவட்ட மருத்துவமனை எழுத்தர் அஸ்கர்…
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் பிப்ரவரி 10, 2026 அன்று அரங்கேறிய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டையே…
அகமதாபாத்தில் குஜராத் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சக்திசிங் கோஹிலின் மருமகன் யஷ்ராஜ் கோஹில், தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
கர்நாடக மாநிலம் பல்லாரியின் ஹவம்பாவி பகுதியில், நாளை நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு விழாவிற்காக பேனர்கள் வைப்பதில் ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறையாக மாறியது. பாஜக எம்.எல்.ஏ…
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில்…
சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்ட நிலையில்,…
ஈக்வடார் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் நேற்று குயாகுவில் நகரில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதான மரியோ பினிடா, வட குயாகுவிலில்…
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி (Bondi) கடற்கரைக்கு அருகிலுள்ள ஷாப்பிங் சென்டரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட்…