கர்நாடக மாநிலம் பல்லாரியின் ஹவம்பாவி பகுதியில், நாளை நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு விழாவிற்காக பேனர்கள் வைப்பதில் ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறையாக மாறியது. பாஜக எம்.எல்.ஏ காலி ஜனார்த்தன ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ நாரா பாரத் ரெட்டி ஆகியோரின் ஆதரவாளர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டது. ஜனார்த்தன ரெட்டியின் வீட்டின் முன்பாக பேனர் வைப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கல்வீச்சு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…