தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பெற்ற தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், சில…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்த மல்லிகா என்பவருடைய மகன் டேவிட் என்பவருக்கும் வேலூர் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சரியாக படிக்கவில்லை என்று தாய் கண்டித்ததால் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே KVB புறம் பகுதியை சேர்ந்த யஸ்வந்த்(24) என்பவருடைய தாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.…
திருநெல்வேலி மாவட்டம் எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ரெஜினா(43). இந்த தம்பதியினருக்கு கொம்பையா(22), வினோத்(13) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு…