சமூக வலைத்தளங்களில் உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளிநாட்டுப் பக்தர்கள் சிலர் தரையில்…
கோடை வெயிலுக்குப் பிறகு பெய்யும் முதல் மழையின் போது, காய்ந்த மண்ணில் விழுந்து எழும் மண் வாசனை அனைவரையும் மயக்கக் கூடியது. இந்த மண் வாசனைக்கு அறிவியல்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை…
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இடி,…
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சர்வ சாதாரணமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருவதால், காலை 8 மணி…
கோடை காலத்தின் கடுமையான வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஏசி (AC) அல்லது குளிர்விப்பான்கள் வாங்க முடியாத சாமானிய மக்களுக்கு தீர்வாக ஓர் இளைஞரின் கண்டுபிடிப்பு இணையத்தில்…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.…