கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் தேக்குதோடு பகுதியில், நேற்று மாலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆறு பேர் பயணித்த ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோ…
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பக்னு சோய் - பெலோ சோய் தம்பதி, ஏற்காடு காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராறா தனியார் தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டு…
ராஜஸ்தான் அரசின் இலவச மருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் சிரப்பை உட்கொண்டதால், சிகாரில் ஐந்து வயது குழந்தை இறந்ததாகவும், சிலர் நோய்வாய்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட தொகுதி…
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள் பேட்டை ஊசி தோப்பு பகுதியில் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கிருத்திகா. இவர்களது மகன் பூமீஸ் (2). நேற்று அங்கன்வாடியில் நடைபெற்ற முகாமில்…
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பிறந்த குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்துகொண்டு மாவட்ட…
சென்னை சேர்ந்தவர் தேவநாதன். 35 வயதான இவருடைய எட்டு மாத பெண் குழந்தை சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் பெற்றோர் கற்பூரம், தலைவலி…