குடும்ப தகராறு

சென்னையில் பயங்கரம்.. பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்..!!

சென்னை எழும்பூர் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் காவலர் சத்யா (28), எழும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், தனியார் நிறுவன பொறியாளரான…

3 மாதங்கள் ago

ராஜஸ்தானில் கொடூரம்.. கருக்கலைப்பு மாத்திரையை வாயில் திணித்து.. மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்…!!

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே பெண் குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசை அல்லது குடும்பத் தகராறு காரணமாக,…

4 மாதங்கள் ago

“மகனே என்னை மன்னித்துவிடு!”… மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தந்தை அனுப்பிய கடைசி மெசேஜ்… கணவன் விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

சென்னை நங்கநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லை கங்கா…

4 மாதங்கள் ago

“வேண்டாம் மாமா, வலிக்குது”…. அலறிய மனைவியை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய கணவர்… பகீர் கிளப்பும் தூத்துக்குடி சம்பவம்….!

தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிசியனாகப் பணியாற்றி வந்தார். கடினமாக உழைத்து அவர் தனது மனைவி சந்தனமாரியம்மாளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும், நகைகளையும் அனுப்பி வைத்துள்ளார்.…

7 மாதங்கள் ago

“எனக்கு அப்பா வேணும்” கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற மனைவி… வரமாட்டேன் என அடம்பிடித்து அழுத குழந்தை… இணையத்தை நிலைகுலைய வைத்த காட்சி..!!

குடும்பத் தகராறு மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், குவாலியர் அருகே பிதர்வாரில் அனைவரையும் கண்கலங்க வைக்கும் ஒரு சோகக் காட்சி அரங்கேறியுள்ளது. கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு…

7 மாதங்கள் ago

அடக்கடவுளே..! வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கடத்திக்கொண்டு ஓடிய தந்தை… வைரலாகும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி..!!

வியாழக்கிழமை பிற்பகல் ஜுன்ஜுனுவின் காந்தி சௌக் பகுதியில் உள்ள தனது தாய்வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு வெளியே இருந்து 1.5 வயது சிறுமியை அவளது சொந்த தந்தையே…

11 மாதங்கள் ago

“மெட்டியில் ஆரம்பித்த சண்டை…”அத்தை இறுதி சடங்கில் வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணனின் சகோதரி மஞ்சுளா உயிரிழந்ததால் கொளத்தூர் சுடுகாட்டில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது.…

1 வருடம் ago

அடக்கடவுளே இப்படியா நடக்கணும்?… தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… துக்கத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!

திருவாரூர் மாவட்டம் கூடூர் நாராயணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28), மனைவி சௌந்தர்யா (25). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்…

1 வருடம் ago

குடும்ப தகராறு.. 3 குழந்தைகளை அனாதையாக தவிக்க விட்டு விட்டு… தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நயினார் பேட்டை கிராமத்தில் ஆறுமுகம் (35) மற்றும் ரேவதி (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஜனனி என்ற…

1 வருடம் ago