காரைக்கால் கோத்துகுளம் அரசுப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், VVPAT இயந்திரத்தில் திடீரெனப் புகை வெளியேறியதால் வாக்குப்பதிவு சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இயந்திரத்தின் பேட்டரி…
காரைக்காலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் மொழி குறித்த தனது நெகிழ்ச்சியான கருத்தைப் பகிர்ந்து கொண்டார். "உலகின் தொன்மையான மொழியான தமிழில்…
டிட்வா புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்திலும் டெல்டா மாவட்டங்களில் விடுமுறை…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பிள்ளையார்பட்டியில் அரசுப் பேருந்துகள் இன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காரைக்குடியில் இருந்து…
தொடர் கனமழையின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது மாவட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒருசில மாவட்டங்களு ஆரஞ்சு அலெர்த்திவிடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்…
காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி க்ரீன் கார்டன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் ஹேமா (28). இவருக்கும், கும்பகோணம் அம்மாபேட்டையை…