சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பிள்ளையார்பட்டியில் அரசுப் பேருந்துகள் இன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பேருந்தும், எதிரே வந்த பேருந்தும் பயங்கரமாக மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் நிலவுகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு 6 ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ள நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…