வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு என்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நாளை புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.…
அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் புயலாக மாறும் என்று…
வங்க கடலில் புயல் உருவாக உள்ளதால் பரவலாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி,…
வங்க கடலில் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும்…
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு…
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் பெரும்பாலான…
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்த நிலையில் அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த…
தமிழகத்தில் இன்று மதியம் ஒரு மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி…
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு…