தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று இரவு வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குமரிக்கடல்…
டிட்வா புயலின் தாக்கத்திலிருந்து தமிழகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வருகின்றது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 12 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை…
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய டிட்வா புயல், சென்னைக்கு 50 கி.மீ. தொலைவிலேயே நிலைகொண்டுள்ளது. சென்னைக்கு அருகே நகராமல் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
புயல் எதிரொலியால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைகான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு…
டிட்வா புயல் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று இரவு நேரத்தில் சென்னைக்கு நெருக்கமாக புயல்…
டிட்வா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…
தமிழகத்தில் டிட்வா புயல் கரையை கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என்றும் நாளை மாலை…
அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது.…
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மதியம் புயலாக தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை…