சேலம் மாநகர் களரம்பட்டி சலவையாளர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் ஜெயந்தி (40) தம்பதியினர், குகை பகுதியில் சொந்தமாகச் சமோசா கடை நடத்தி வந்தனர். இந்த…
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்ற 40 வயது நபர், மது அருந்துவதற்குப் பணம் தருமாறு தனது மனைவி சுலோச்சனாவிடம் கேட்டுள்ளார். மனைவி…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலை வளாகக் கிணற்றிலிருந்து கடந்த சில…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சக்ஸு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ராமாவதார் ரைகர் என்ற நபர், தனது மனைவி சுனிதாவை (25) கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக்…
திருநெல்வேலி அருகே தனது இரண்டு மாத கர்ப்பிணி மனைவியைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த அரசு ஊழியரான அந்தோணி என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த எட்டு…
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது, அங்கு ஒரு கணவர் தனது மனைவியைக் கொன்ற பிறகு 12 நாட்கள் இறந்த உடலுடன் வாழ்ந்தார். 48…
சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவில் வசித்து வந்த ஜோதிகா என்ற 23 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருடைய கணவர் கோபால் (29) மீது போலீசார்…
ஒடிசாவின் பாலசோர் டவுன் காவல் எல்லைக்குட்பட்ட போத்தனா மொஹல்லா கிராமத்தில், ஒரு கணவர் தனது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. விரைவில்,…
மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட். 35 வயதான இவருக்கும், வித்யா என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே…