“அம்மாவை விடுப்பா…” கதறி அழுத பிள்ளைகள்…! ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நடுங்க வைக்கும் சம்பவம்…!!

Spread the love

சேலம் மாநகர் களரம்பட்டி சலவையாளர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் ஜெயந்தி (40) தம்பதியினர், குகை பகுதியில் சொந்தமாகச் சமோசா கடை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஜெயந்தியின் நடத்தையில் சந்தேகமடைந்த மகேந்திரனுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலையிலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சூழலில், ஆத்திரமடைந்த மகேந்திரன் நைலான் கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார்.

பெற்ற குழந்தைகளின் கண்முன்னே ஜெயந்தி அலறித் துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த கிச்சிப்பாளையம் காவல்துறையினர், ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“இது அதுல”… தியேட்டரே பிளந்தது… டைட்டில் கார்டு… இதை யாருமே எதிர்பார்க்கல… விஜய் செய்த அந்த ‘மாஸ்’ சம்பவம்… ரசிகர்கள் ஷாக்… அதிர்ந்த திரையரங்கம்…!

விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு சென்சார் சிக்கல்கள் மற்றும் தடைகளைக்…

3 minutes ago

“தம்பி விஜய்க்கு இன்னும் விவரமே பத்தல”…. நயினார் நாகேந்திரன் விளாசல்… பரபரப்பில் தமிழக அரசியல்….!

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் விஜய்க்குப் போதிய விவரம் இல்லை என்று…

5 minutes ago

“விஜய் எலும்பை உடைப்பேன்”…. 11 மணி நேர விசாரணை, ஆகஸ்ட் 3 வரை ஜெயில்…. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் வழக்கின் அடுத்த மூவ்….!

தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள…

15 minutes ago

“போலீஸ் அடித்துதான் என் மகன் இறந்தான்”… பெற்றோர் கதறல்… தூத்துக்குடி சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி…. டிஎஸ்பி சுனில் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!

தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…

25 minutes ago

“புடவை வாங்கித் தரலையா?”….குக்கர் மூடியை கையில் எடுத்த மனைவி… மாடியில் கதறி அழுத 7 வயது சிறுவன்… அடுத்து நடந்த அதிர வைக்கும் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…

35 minutes ago

BREAKING: நீட் தேர்வில் மிகப்பெரிய மாற்றம்?…. சற்றுமுன் பிரதமர் மோடி வெளியிட்ட அந்த ஒரு முக்கிய அறிவிப்பு….!

நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…

44 minutes ago