இளம்பெண்

“கல்யாணம் நின்ற ஆத்திரம்”… காதலியின் உடலில் எச்.ஐ.வி ரத்தத்தை ஏற்றிய காதலன்… பதறவைக்கும் பின்னணி….!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள போச்சாரம் பகுதியில், தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிறுத்தியதால், ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் பெண்ணின் உடலில்…

3 மாதங்கள் ago

“அண்ணா என்னை விட்டுடுங்க” கெஞ்சியும் விடாத இளைஞர்கள்… இளம்பெண்ணை பெண்ணை வயலுக்குள் இழுத்துச்சென்று… வைரலாகும் விடியோவால் அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை இளைஞர் கும்பல் வழிமறித்துத் துன்புறுத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதன்பூர் காவல்…

3 மாதங்கள் ago

முதல் இரவில் மணமகன் கண்ட அதிர்ச்சி… மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தை… அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற இளம்பெண், தான் ஒருவரை காதலிப்பதாகக் கூறியும், அவரது விருப்பத்தை மீறி பெற்றோர் அவருக்குத் தரம்…

3 மாதங்கள் ago

“ஐயோ என்ன விட்டுருங்க”… காதலன் கண்முன்னே இளம்பெண்ணை கதற கதற… நாட்டையே நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்…!

அசாம் மாநிலத்தில் காதலன் கண் முன்பே இளம் பெண் ஒருவரை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

3 மாதங்கள் ago

“மரண பயம் காட்டிய அந்த 30 நிமிடம்”…. ஸ்பாவில் வேலை பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… அதிர வைக்கும் பின்னணி….!

கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பாவில் அரங்கேறிய கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஸ்பாவில் பணிபுரிந்து வந்த…

4 மாதங்கள் ago

சல்யூட் மா..! இந்தக்காலத்துல இப்படியொரு பெண்ணா..? ரேபிடோவில் வேலை செய்து வந்த தந்தை இறந்ததால்… அதே வேலையை செய்யும் மகள்… நெகிழ்ச்சி வீடியோ..!!

பெண் ஒருவரின் தந்தை ஒரு பைக் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார், துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். அதனால் இப்போது அவள் ஒரு ராபிடோ ஓட்டுநராகப் பணிபுரிகிறாள்.  தன்…

5 மாதங்கள் ago

Shocking video: “ரொம்ப மனஉளைச்சலா இருக்கு” வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோதே தற்கொலை செய்த இளம்பெண்… பரிதவித்து நிற்கும் 2 குழந்தைகள்…!!

கர்நாடக மாநிலம் பல்லாரியில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 23 வயது இளம் தாய், தான் தற்கொலை…

5 மாதங்கள் ago

நண்பர்களுடன் ஹோட்டல் அறையில் விடிய விடிய இளம்பெண் செய்த அட்டகாசம்… போலீசாரின் செயலால் அடுத்து நடந்த விபரீதம்…!

பெங்களூரில் அதிகாலை நடந்த விருந்தின் போது போலீஸ் வந்தால் பீதி அடைந்த 21 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் பால்கனியில் இருந்து வடிகால் குழாய் மூலமாக தப்ப…

6 மாதங்கள் ago

“கோவிலுக்கு போகலாம்…” மனநலம் பாதிக்கப்பட்ட மகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை…! இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் அதிரடி கைது…!!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்ரீரங்கத்தைச்…

6 மாதங்கள் ago