தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிய முறையில் வீட்டு வசதி கடன்கள்…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக…
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் முறைகேடுகளில் ஈடுபட்ட மூன்று பணியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடியாகப் பணிநீக்கம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
தமிழ்நாட்டில் நிலங்கள் மற்றும் வீடுகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பலரும் இதில் முதலீடு செய்து வருகின்றனர். ஒரு சொத்து நமக்குத்தான் சொந்தம் என்பதை உறுதிப்படுத்தும்…
தமிழகத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெறும் நடைமுறையில் நிலவி வரும் லஞ்ச ஊழல், தேவையற்ற கால தாமதம் மற்றும் அதிகாரிகளின் அலைக்கழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக…
உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் முன்னணி நுகர்வோர் தயாரிப்பு (FMCG) ஜாம்பவனான பெப்சிகோ (PepsiCo) நிறுவனம், திருச்சியின் மணப்பாறை பகுதியில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காவில் தனது புதிய…
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதற்காக 11 மதுபான ஆலைகள் மற்றும் 7 பீர் தயாரிப்பு…
டெல்லியில் உள்ள காங்கிரஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமான 24, அக்பர் சாலை அலுவலகத்தை வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வீடுகளில் மின்சாரப் பயன்பாடு அதிகரித்து மின்கட்டணம் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'பிஎம்…