தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெருங்களத்தூர்…
தமிழகத்தில் தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, அரசின் மீதான முதல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் சுமார் ரூ.45.9 லட்சம்…
தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என்று தொடர்ச்சியாக உறுதியளித்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியில், பெருங்களத்தூரில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான இரண்டு டெண்டர்களில் பெரும்…
தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத், சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே தனது மொபைல் போன் திரையின் மீது ஏதோ ஒரு பொருளைப் பொடியாக்குவது…