ஈரான் அணுசக்தி உற்பத்தியைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தன. ஈரானின்…
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த நடத்தப்பட்ட 'இஸ்லாமாபாத் பஞ்சாயத்து' எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் முறிந்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.…
பாகிஸ்தான், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் நீண்டகால மற்றும் சிக்கலான உறவைக் கொண்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நேரடித் தூதரக உறவுகள் சுமுகமாக…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து போர் நிறுத்தத்திற்கு…
ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்கப் போர் விமானங்கள் நடத்திய கடுமையான தாக்குதலின் போது, அமெரிக்காவின் F-15E ரக போர் விமானம் ஒன்று ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.…
ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான்,…
ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானத்தை, தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. வரும் வாரங்களில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள்…
ஈரான் உடனான மோதல் மற்றும் ஹார்மஸ் ஜலசந்தி விவகாரத்தில் அதிபர் ட்ரம்பின் சமீபத்திய நிலைப்பாடு குறித்து ‘வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும்…