Categories: சினிமா

16 வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் ரீ- ரிலீஸ் ஆன ‘வாரணம் ஆயிரம்’.. அடேங்கப்பா, கலெக்ஷன் மட்டும் இவ்ளோவா..?

Spread the love

“கௌதம் வாசுதேவ் மேனன்” இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “வாரணமாயிரம்” படம் தற்போது கர்நாடகாவில் முதல் ரி ரிலீஸ் தமிழ் படமாக வெளியிடப்பட்டு ஹவுஸ் ஃபுல்லாக நிறைந்த கொண்டாடப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு படம் துவங்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு இப்படப்பிடிப்பு முடிவடைந்து, 2008 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது,

வசூல் ரீதியாக ஒரு கோடி அளவில் வசூலை பெற்று சூர்யா அவர்களுக்கு தமிழ் சினிமா துறையில் இப்படம் ஒரு மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆர்.ரவிச்சந்திரன் அவர்கள் இப்படத்தை தயாரித்து கௌதம் மேனன் எழுதி இயக்கினார், சூர்யா மற்றும் பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “காரணமாயிரம்”. இப்படத்தில் முக்கியமாக மூன்று கதாநாயகி கதாபாத்திரத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் சூர்யா அவர்கள் இரு வேடங்களாக நடித்து வெளிவந்தது, அதில் ஒன்று மகனாகவும், அப்பாவாகவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அதில் அப்பா கதாபாத்திரத்தில் ஜோடியாக தான் சிம்ரன் அவர்கள் நடித்திருக்கிறார்கள், சமீரா ரெட்டியும், திவ்யா வந்தனாவும் மகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வரும் இசை ஒவ்வொன்றும் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார் இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

தற்போது இப்படம் கனடாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முக்கிய குறிப்பிட்ட தக்க விஷயம் என்னவென்றால் கனடாவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் முதல் தமிழ் படம் இதுவே ஆகும். இப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் அலைமோதி திரையுங்கிற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். திரையரங்கில் பார்வையாளர்கள் நிரம்பி வழிக்கிறார்கள், அந்த அளவுக்கு சூர்யாவின் “வாரணம் ஆயிரம்” படுத்த மக்கள் மிகவும் ரசித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

7 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

7 மணத்தியாலங்கள் ago