“கௌதம் வாசுதேவ் மேனன்” இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “வாரணமாயிரம்” படம் தற்போது கர்நாடகாவில் முதல் ரி ரிலீஸ் தமிழ் படமாக வெளியிடப்பட்டு ஹவுஸ் ஃபுல்லாக நிறைந்த கொண்டாடப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு படம் துவங்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு இப்படப்பிடிப்பு முடிவடைந்து, 2008 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது,
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…